மியான்மரில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் உயிரிழப்பு | ஐநா.சபை கண்டனம்

Date:

மியான்மரில் ராணுவத்தினர் சுட்டதில் 38 பேர் உயிரிழந்தனர்.

கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி ஏற்பட்ட மோதலின் போது ராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் போராடியவர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது, அப்போது 38 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய மனிதப் படுகொலை என்று பரவலாக கண்டனத்திற்கு ஆளானது.

இந்நேரம் மீண்டும் அதே அளவு எண்ணிக்கையிலான மக்களை ராணுவம் நேற்று சுட்டுக் கொன்றது. இந்தப் படுகொலைக்கு ஐநா.சபையின் பொதுச்செயலாளரின் சிறப்பு தூதர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்- ஜனாதிபதி செயலாளர்

புதிய கருத்துக்கள் மற்றும் திட்டங்களுடன் ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை...

முன்னாள் எம்.பி. சந்தன கத்ரியாராச்சி கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றப் பிரிவினரால் (CCD)...

துருக்கியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

துருக்கிக்கான இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒன்றிணைந்து, சிங்கள...

மாற்றியமைக்கப்பட்ட வாகனப் பதிவு எண்களை பயன்படுத்துவோருக்கு கடும் எச்சரிக்கை!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்படும் வழக்கமான வாகனப் பதிவு இலக்கங்களுக்குப் பதிலாக,...