ரஷ்ய தடுப்பூசியை பாவிக்க அனுமதி

Date:

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி என்ற கொவிட்-19 தடுப்பூசியை அவசரத் தேவைகளின் அடிப்படையில் இலங்கையில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்கமைப்பு அதிகார சபை இதற்கான அனுமதியை வழங்கி உள்ளதாக மருந்து உற்பத்திப் பொருள்கள் விநியோகத்துக்கு பொறுப்பதான இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவினால் கண்டு பிடிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசியான ஸ்புட்னிக் வி தற்போது உலகில் 19 நாடுகளில் பாவிக்கப்பட்டு வருகின்றது. இறுதிப் பரிசோதனைகளின் போது இந்த தடுப்பூசி 91.6 வீத வெற்றியைக் கண்டுள்ளதாகப் பதிவாகி உள்ளது.

Popular

More like this
Related

சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது உயிரிழந்த சிறுவன் ஹம்தியின் வழக்கில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில்  சிறுநீரக சத்திரசிகிச்சையின் போது மரணித்த...

சவூதி அரேபியாவின் 95வது தேசிய தினம்: பாரம்பரியம் மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டாடும் நாள்

எழுத்து: காலித் ரிஸ்வான் இன்று, செப்டம்பர் 23ஆம் திகதி, சவூதி அரேபிய இராச்சியம்...

இலங்கை -துருக்கி இடையிலான விவசாய ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்

விவசாய துறையில் முன்னேற்றகரமான தொழிநுட்ப முறைகளைப் பயன்படுத்துகின்ற துருக்கி குடியரசுடன் பரஸ்பர...

அரச சேவையை இலகுபடுத்தும் Government SuperApp!

அரச சேவைப் பணிகளை இலகுவாக முன்னெடுக்கும் வகையில் ‘அரசாங்க சூப்பர் எப்’...