நாட்டில் எரிவாயுக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை | எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை

Date:

நாட்டில் எரிவாயுக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை. எனவே பண்டிகை காலங்களில் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் சந்தை தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அரிசி, தேங்காய், பால் மா, மீன், இறைச்சி, முட்டை, பயறு, தானியங்கள், பெரிய வெங்காயம் மற்றும் சிவப்பு வெங்காயம், உருளைக்கிழங்கு, காய்கறிகள், பழங்கள் மற்றும் எரிவாயு ஆகியவற்றிற்கு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் பிரதமர் கவனம் செலுத்தினார்.

Popular

More like this
Related

24 மணித்தியாலயத்தில் கொழும்பு நகருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீர்ப்பாசனத் திணைக்களம், சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய வெள்ளத்தால் அடுத்த 24 மணி...

களனி ஆற்றை அண்மித்து பாரிய வெள்ளம்

களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் அதனை அண்மித்த பகுதிகளில் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு வெள்ள...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் குறித்து அச்சம் வேண்டாம்.

தொடர்ந்து நிலவக்கூடிய வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு, க.பொ.த. உயர்தரப் பரீட்சை...

பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல்...