மன்னார் மாவட்டத்தில் மின்சாரம் வழமைக்கு திரும்பியது

Date:

வட மாகாணம் முழுவதும் இன்று திங்கட்கிழமை இரவு 7 மணி முதல் திடீர் மின் தடங்கள் ஏற்பட்டது.எனினும் மன்னார் தீவு பகுதியில் மின் தடங்கல் ஏற்படவில்லை.
நேற்று இரவு 7 மணியளவில் மன்னார் பெருநிலப்பரப்பில் மின் தடங்கல் ஏற்பட்டு இருந்தது.எனினும் இரவு 8 மணியளவில் மன்னார் பெருநிலப்பரப்பில்  மின்சாரம் வழமைக்கு திரும்பியது.
 இந்த நிலையில் மன்னார் மாவட்டம் முழுமையாக வழமைக்கு திரும்பியது
இன்று வட மாகணம் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளதனால் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளனர்.
 வடக்கில்  மன்னார் மாவட்டத்தை தவிர ஏனைய மாவட்டங்கள் முழுவதுமாக ஒரே நேரம் மின்சார தடை ஏற்பட்டிருப்பதற்கு தொழிநுட்ப கோளாறாக இருக்கலாம் என  சந்தேகிக்கப்படுகின்றது.
மன்னார் நிருபர்

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...