அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற விதத்தில் வாகனம் செலுத்திய இளைஞர்கள் கைது.

Date:

தென்பகுதி அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்றை
முற்றிலும் பாதுகாப்பற்ற விதத்தில் ஓட்டிச் சென்ற சம்பவம் தொடர்பாக இதுவரை 40 இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர் .அதிவேக பொலிஸ் போக்குவரத்து பிரிவினரே இவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் 18 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அக்குரணை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் இன்று பிற்பகல் அளவில் பாணந் துறை
நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...