அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற விதத்தில் வாகனம் செலுத்திய இளைஞர்கள் கைது.

Date:

தென்பகுதி அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்றை
முற்றிலும் பாதுகாப்பற்ற விதத்தில் ஓட்டிச் சென்ற சம்பவம் தொடர்பாக இதுவரை 40 இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர் .அதிவேக பொலிஸ் போக்குவரத்து பிரிவினரே இவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் 18 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அக்குரணை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் இன்று பிற்பகல் அளவில் பாணந் துறை
நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Popular

More like this
Related

தமிழக முதல்வர் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து!

புதிய தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர...

உணர்ச்சி பொங்க முதலமைச்சராக பதவியேற்றார் த.வெ.க. தலைவர் விஜய்

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். தவெக தலைவர் விஜய்க்கு முதல்வராக...

முதல்வராக விஜய் பதவியேற்பு: சென்னையில் ராகுல் காந்தி!:

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று(மே 10) பதவியேற்கவுள்ள நிலையில்,...

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....