தமிழ் நாட்டைச் சேர்ந்த அறிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மத் காலமானார்

Date:

இஸ்லாமியத் தமிழ் இலக்கிய உலகம் நன்கறிந்த கவிஞர்,எழுத்தாளர்,ஆய்வாளர்,ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்கள் இன்று அதிகாலை தமிழ்நாடு சென்னையில் காலமானார்.

வீரம் செறிந்த இஸ்லாம், தூது வந்த வரலாறு போன்ற கனதியான பன்னூல்களின் ஆசிரியர் ,ஆய்வாளர், சிறந்த பேச்சாளர்,கவிஞர் அவர்.

பல நூல்களை வெளியிட்டுள்ள இவர் பல்வேறு உலகளாவிய ரீதியிலான இலக்கிய மாநாடுகளிலும் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரீ.ல்.ஜவ்பர்கான்

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...