நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் மூடப்பட மாட்டாது | கபில பெரேரா தெரிவிப்பு!

Date:

கொவிட் 19 ஐ கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணி தமது தீர்மானத்தை அறிவிக்கும் வரையில் பாடசாலைகள் தொடர்ந்தும் நடாத்திச் செல்லப்படும் என கல்வி அமைச்சின் அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட முறைமைக்கமைவாக தொடர்ந்தும் அவை நடாத்திச் செல்லப்படுவதாகவும் , நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடாமல் ,அந்தந்த பகுதிகளின் நிலைமையினை கருத்திற்கொண்டு பாடசாலை சுகாதார மேம்பாட்டுக் குழுவுடன் கலந்துரையாடி அதிபர்களால் தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...