பண்டிகைக்கால அதிவேக நெடுஞ்சாலை வருமானம் 3 கோடி 50 லட்சம்

Date:

அண்மையில் முடிவுற்ற பண்டிகைக் காலத்தின் போது அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடான வாகனப் போக்குவரத்தின் மூலம் மூன்று கோடி 50 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்பிரல் எட்டாம் திகமி முதல் 11 தினங்களில் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இந்தக் காலப் பகுதியில் 12லட்சத்து 36 ஆயிரத்து வாகனங்கள் நாட்டின் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாகப் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இவற்றுள் பெரும்பாலான வாகனங்கள் ஏப்பிரல் மாதம் பத்தாம் திகதியே நெடுஞ்சாலைகள் ஊடாகப் பயணித்துள்ளன.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...