பாகிஸ்தானில் ஹோட்டலில் குண்டு வெடிப்பு | நால்வர் பலி

Date:

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
குவெட்டா நகரின் ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றிருக்கின்றது .

இந்த குண்டுவெடிப்பு பாகிஸ்தானில் உள்ள சீன தூதுவரை இலக்குவைத்து நடத்தப்பட்ட இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

ஹோட்டலின் வாகன தரிப்பிடத்தில் இந்த குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் அவர் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தில் உள்ள குவேட்டா நகரில் இருந்திருக்கின்றார் என்ற தகவலும் இப்போது வெளியாகி இருக்கின்றது. தலிபான் இயக்கத்தினர் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு உரிமை கோரியுள்ளனர்.

Popular

More like this
Related

தமிழக முதல்வர் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து!

புதிய தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர...

உணர்ச்சி பொங்க முதலமைச்சராக பதவியேற்றார் த.வெ.க. தலைவர் விஜய்

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். தவெக தலைவர் விஜய்க்கு முதல்வராக...

முதல்வராக விஜய் பதவியேற்பு: சென்னையில் ராகுல் காந்தி!:

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று(மே 10) பதவியேற்கவுள்ள நிலையில்,...

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....