பிரதமர் மகிந்தவுடனான சந்திப்பின் பின்னர் இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்ட தகவல்!

Date:

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்றைய தினம்(29) சந்தித்து கொவிட்19 வைரஸ் காலத்தில் இந்தியாவுடனான கூட்டொருமைப்பாட்டுக்காக இலங்கையின் தலைமைத்துவத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.அத்தோடு சகலதுறைகளிலும் இருதரப்பு உறவை உயர்நிலைக்கு கொண்டு செல்ல பிரதமரின் வழிகாட்டுதலையும் அவர் கோரினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகலை இந்திய உயர் ஸ்தானிகராலயம் தனது ட்விட்டர் பதிவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

இச் சந்திப்பில் கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் கலந்து கொண்டனர் .

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...