பிரதமர் மகிந்தவுடனான சந்திப்பின் பின்னர் இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்ட தகவல்!

Date:

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்றைய தினம்(29) சந்தித்து கொவிட்19 வைரஸ் காலத்தில் இந்தியாவுடனான கூட்டொருமைப்பாட்டுக்காக இலங்கையின் தலைமைத்துவத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.அத்தோடு சகலதுறைகளிலும் இருதரப்பு உறவை உயர்நிலைக்கு கொண்டு செல்ல பிரதமரின் வழிகாட்டுதலையும் அவர் கோரினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகலை இந்திய உயர் ஸ்தானிகராலயம் தனது ட்விட்டர் பதிவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

இச் சந்திப்பில் கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் கலந்து கொண்டனர் .

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...