பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு விஷேட அறிவிப்பு

Date:

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பொலிஸ் தலைமையகத்தில் இருந்து விஷேட அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஏதாவது ஒரு பொலிஸ் அதிகாரி தனிமைப்படுத்தல் பகுதியில் வசித்து வந்தால் அவர் கடமைக்கு சமூகமளிக்காமல் தனிமைப்படுத்தல் காலம் முடிவடையும் வரையில் குறித்த பகுதியில் தங்கியிருக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொலிஸ் நிலையங்களில் பயன்படுத்தும் தனவல் புத்தகம் தொடர்பில் விஷேட சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

அதில் குறித்த தகவல் புத்தகத்தை பயன்படுத்துவதை மட்டுப்படுத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்த தீ்ரமானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...