பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு விஷேட அறிவிப்பு

Date:

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பொலிஸ் தலைமையகத்தில் இருந்து விஷேட அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஏதாவது ஒரு பொலிஸ் அதிகாரி தனிமைப்படுத்தல் பகுதியில் வசித்து வந்தால் அவர் கடமைக்கு சமூகமளிக்காமல் தனிமைப்படுத்தல் காலம் முடிவடையும் வரையில் குறித்த பகுதியில் தங்கியிருக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொலிஸ் நிலையங்களில் பயன்படுத்தும் தனவல் புத்தகம் தொடர்பில் விஷேட சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

அதில் குறித்த தகவல் புத்தகத்தை பயன்படுத்துவதை மட்டுப்படுத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்த தீ்ரமானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...