மூத்த கவிஞர் தாமரைத்தீவானின் ” முருகியம்” நூல் திருகோணமலையில் வெளியீடு ..!

Date:

ஈழத்தின் மூத்த கவிஞர் தாமரைத்தீவான் எமுதிய ” முருகியம்” கவிதை இலக்கியம் நூல் வெளியீட்டு விழா 24-04-2021 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு திருகோணமலை – கிருஸ்ணபுரத்தில் இலக்கிய ஆர்வலர் ந . முருகானந்தம் தலைமையில் இடம் பெற்றது.

முருகானந்தம் தலைமையரை வழங்குவதையும்,  நூலின் முதல் பிரதிகளை கவிஞர்.  மைக்கல் கொலின் மூத்த கவிஞர் கெளரிதாசனுக்கும்,  இலக்ய ஆர்வலர் ந. முருகானந்தனுக்கும் வழங்கி வெளியீட்டு வைப்பதையும், நூலாசிரியர் தாமரைத்தீவான் கவிஞர். மைக்கல் கொலின்,  ஊடகவியலாளர் அ . அச்சுதன் ஆகியோருக்கு நூலினை வழங்குவதையும்,  நூல் ஆசிரியர் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.
(ஹஸ்பர் ஏ ஹலீம் )

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...