இந்தோனேஷியாவில் வரலாறு காணாத வெள்ளம் | 7 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியது | 50 பேர் பலி

Date:

இந்தோனேஷியாவில் நிலச்சரிவு மற்றும் வரலாறு காணாத கனமழையால் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிழக்கு பிளோர்ஸ் தீவு பகுதியில் ஈஸ்டர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்த மக்களுக்கு பேரதிர்ச்சியாக நகரம் முழுவதையும் வெள்ள நீர் சூழ்ந்தது. கட்டுக்கடங்காமல் சூழ்ந்த வெள்ள நீரால் சுமார் 7 கிராமங்கள் நீரில் மூழ்கி, பாலம் மற்றும் சாலைகள் அடித்து செல்லப்பட்டது.

வீடுகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் அங்கு தற்போது வரை 50 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், காணாமல் போன 27 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Popular

More like this
Related

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...