நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் | சுகாதாரத் துறை எச்சரிக்கை!

Date:

மக்கள் கொவிட் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லையெனில் , நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சுகாதாரத் துறையால் பரிந்துரைக்கப்படுவதாக பொது சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் டாக்டர் எஸ். எம். அர்னால்ட் எச்சரித்துள்ளார்.

மேலும் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வருகின்ற நபர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நீடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ,
வெளிநாட்டிலிருந்து வந்த கொவிட்டால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண இது உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

“வெளிநாட்டவருக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலம் எதிர்காலத்தில் அதிகரிப்பதாகவும் நாங்கள் இப்போது அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றோம் ” என பொது சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் டாக்டர் எஸ். எம். அர்னால்ட் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...