மூத்த கவிஞர் தாமரைத்தீவானின் ” முருகியம்” நூல் திருகோணமலையில் வெளியீடு ..!

Date:

ஈழத்தின் மூத்த கவிஞர் தாமரைத்தீவான் எமுதிய ” முருகியம்” கவிதை இலக்கியம் நூல் வெளியீட்டு விழா 24-04-2021 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு திருகோணமலை – கிருஸ்ணபுரத்தில் இலக்கிய ஆர்வலர் ந . முருகானந்தம் தலைமையில் இடம் பெற்றது.

முருகானந்தம் தலைமையரை வழங்குவதையும்,  நூலின் முதல் பிரதிகளை கவிஞர்.  மைக்கல் கொலின் மூத்த கவிஞர் கெளரிதாசனுக்கும்,  இலக்ய ஆர்வலர் ந. முருகானந்தனுக்கும் வழங்கி வெளியீட்டு வைப்பதையும், நூலாசிரியர் தாமரைத்தீவான் கவிஞர். மைக்கல் கொலின்,  ஊடகவியலாளர் அ . அச்சுதன் ஆகியோருக்கு நூலினை வழங்குவதையும்,  நூல் ஆசிரியர் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.
(ஹஸ்பர் ஏ ஹலீம் )

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...