அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற விதத்தில் வாகனம் செலுத்திய இளைஞர்கள் கைது.

Date:

தென்பகுதி அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்றை
முற்றிலும் பாதுகாப்பற்ற விதத்தில் ஓட்டிச் சென்ற சம்பவம் தொடர்பாக இதுவரை 40 இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர் .அதிவேக பொலிஸ் போக்குவரத்து பிரிவினரே இவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் 18 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அக்குரணை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் இன்று பிற்பகல் அளவில் பாணந் துறை
நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...