இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ள சவுதி அரேபியா | 80 மெட்ரிக் டொன் ஆக்சிஜன் வாயு இந்தியா செல்லவுள்ளது

Date:

உயிர்காக்க உதவும் ஆக்‌ஷிஜன் வாயு இன்றி இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான நூற்றுக்கணக்கானோர் தினமும் உயிரிழந்து வரும் நிலையில் சவூதி அரேபியா உடனடியாக 80 மெற்றிக் டொன் ஆக்‌ஷிஜன்களுடன் மேலும் 5000 மருத்துவ தர ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் கடல் மற்றும் ஆகாய மார்க்கமாக இந்தியாவுக்கு அனுப்புகிறது!

இதேவேளை ஐக்கிய அரபு இராச்சியமும்(UAE) ஏற்கனவே ஆக்‌ஷிஜன் சிலிண்டர்களை விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...