இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ள சவுதி அரேபியா | 80 மெட்ரிக் டொன் ஆக்சிஜன் வாயு இந்தியா செல்லவுள்ளது

Date:

உயிர்காக்க உதவும் ஆக்‌ஷிஜன் வாயு இன்றி இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான நூற்றுக்கணக்கானோர் தினமும் உயிரிழந்து வரும் நிலையில் சவூதி அரேபியா உடனடியாக 80 மெற்றிக் டொன் ஆக்‌ஷிஜன்களுடன் மேலும் 5000 மருத்துவ தர ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் கடல் மற்றும் ஆகாய மார்க்கமாக இந்தியாவுக்கு அனுப்புகிறது!

இதேவேளை ஐக்கிய அரபு இராச்சியமும்(UAE) ஏற்கனவே ஆக்‌ஷிஜன் சிலிண்டர்களை விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...