நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் மூடப்பட மாட்டாது | கபில பெரேரா தெரிவிப்பு!

Date:

கொவிட் 19 ஐ கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணி தமது தீர்மானத்தை அறிவிக்கும் வரையில் பாடசாலைகள் தொடர்ந்தும் நடாத்திச் செல்லப்படும் என கல்வி அமைச்சின் அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட முறைமைக்கமைவாக தொடர்ந்தும் அவை நடாத்திச் செல்லப்படுவதாகவும் , நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடாமல் ,அந்தந்த பகுதிகளின் நிலைமையினை கருத்திற்கொண்டு பாடசாலை சுகாதார மேம்பாட்டுக் குழுவுடன் கலந்துரையாடி அதிபர்களால் தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...