ரமழானின் முதல் பத்து நாட்களில் 1.5மில்லியன் யாத்திரிகர்கள் உம்ரா கடமையில்.

Date:

சவூதி அரேபியாவின் இரண்டு புனித மஸ்ஜித்ககளின் பொது விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரிகள் புனித ரமழான் மாதத்தின் ஆரம்பத்திலிருந்து ரமழான் பத்து வரை மக்காவில் 1,500,000 வழிபாட்டாளர்கள் உம்ரா கடமையில் ஈடுபட அனுமதிவழங்கியிருந்தனர்.

சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றியதாகவே உம்ரா கடமையை மேற்கொண்டதாகவும், யாத்திரிகர்களுக்கான பணிகளை மேற்கொள்வதற்காக மஸ்ஜித் நிர்வாகிகள் இயங்கி வந்ததாக ஒசாமா அல் ஹுசைன் தெரிவித்தார்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...