இரண்டாம் வாய்ப்பாடு தெரியாததால் திருமணத்தை பாதியில் நிறுத்திய மணப்பெண்!

Date:

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் மஹோபா பகுதியில் மணமகனுக்கு இரண்டாம் வாய்ப்பாடு தெரியாததால் மணமகள் திருமணத்தை பாதியிலேயே நிறுத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அடிப்படையான இரண்டாம் வாய்ப்பாடு கூட தெரியாத நபரை‌ எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என மணமகள் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...