இலங்கையர்கள் சிங்கப்பூரில் தரையிறங்கத் தடை! 

Date:

இன்றுமுதல்(02) இலங்கையர்கள் யாரும் சிங்கப்பூருக்குள் பிரவேசிக்க முடியாது என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோணா தொற்றின் காரணமாகவே இலங்கையர்களுக்கு இந்தப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது .

சிங்கப்பூர் வழியாக வேறு நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் கூட சிங்கப்பூரில் தரையிறங்க முடியாது என்று இந்த தடை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சிங்கப்பூர் விமான சேவை இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சரக்கு விமான சேவையை வழமைபோல் மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...