இலங்கையில் உள்ள செல்வந்தர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை!

Date:

கொவிட் தொற்றாளர்களுக்காக வைத்தியசாலைகளுக்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொள்ள ஒத்துழைப்பு வழங்குமாறு இந்நாட்டில் உள்ள செல்வந்தர்களிடம் கோரிக்கை விடுப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சிகிச்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் காரணத்தினால் வைத்தியசாலைகளில் குறைபாடுகள் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் தங்களுடைய பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிறிய அளவிலாவது ஒத்துழைப்பை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...