இலங்கை காவல்துறை ‘இட்ராபிக்’’eTraffic’ செயலியை தொடங்கியுள்ளது

Date:

நாட்டில் போக்குவரத்து முறைமைகளை மீறுவோரை கண்காணிக்க இலங்கை காவல்துறை ‘இட்ராபிக்’ eTraffic என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது.

இச்செயலியை தற்போது Android பயனர்களுக்கு Google Playstore இல் பெற்றுக்கொள்ளலாம்.

மக்கள் செயலியில் பதிவுசெய்து, அவர்கள் சந்திக்கும் போக்குவரத்து மீறல்களை தினசரி தெரிவிக்கலாம்.

இந்த மொபைல் செயலி மூலம் அவர்கள் படங்களையும் வீடியோக்களையும் நேரடியாக போலீசாரிடம் பகிர்ந்து கொள்ளலாம்.

Download App here: https://play.google.com/store/apps/details?id=com.esol.etrafficpolice

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...