கருப்பு நிற ஆடை அணிந்து முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் கைதுக்கு எதிரான கண்டனங்கள்!

Date:

கிண்ணியா நகரசபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று(11) கருப்பு நிற ஆடை அணிந்து முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் கைதுக்கு எதிராக கண்டனங்களை வெளியிட்டனர்.

இதேவேளை இவர்கள் கண்டன பிரேரணையை நிறைவேற்றினர் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கைதுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி கிண்ணியா நகரசபை அனைத்து உறுப்பினர்களும் எதிர்ப்பை வெளியிட்டனர் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் SLMC உறுப்பினர்கள் NFGG உறுப்பினர் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் இதில் இணைந்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் கைது ஒரு முறையற்ற விதத்தில் நீதிக்கு முரணான நடைபெற்றது என இங்குள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக கண்டன தீர்மானத்தை நிறைவேற்றியது உடன் அவர்கள் இவரரின் கைது தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டனர்.

Popular

More like this
Related

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...