குண்டுவெடிப்பில் சிக்கிய மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் தொடர்ந்தும் சிகிச்சை

Date:

குண்டுவெடிப்பில் சிக்கி பலத்தகாயமடைந்துள்ள மாலைதீவின் முன்னாள் முகமட் நசீட் பல சத்திரகிசிச்சைகளிற்கு பின்னரும் ஆபத்தான நிலையில் உயிருக்காக போராடுகின்றார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு கடந்த 16 மணித்தியாலங்களில் தலை உட்பட உடலின் பல பாகங்களில் சத்திரகிசிச்சை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள மருத்துவமனை அவர் தொடர்ந்தும் ஆபத்தான நிலையிலேயே காணப்படுகின்றார் எனதெரிவித்துள்ளது
முன்னாள் தனது வீட்டிற்கு வெளியே காரில் ஏறமுயன்றவேளை மோட்டார்சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டுவெடித்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாலைதீவு பொலிஸார் இது பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...