துறைமுகநகர சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை : உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை சபாநாயகர் அறிவித்தார்!

Date:

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு வரைபின் உட்பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று உச்சநீதிமன்றத் தீர்மானித்து அறிவித்துள்ளதாக,
நாடாளுமன்றில் சபாநாயகர் இன்று அறிவித்தார்.

மஹிந்தா யபா அபேவர்தன பாராளுமன்றத்திற்குத் தெரிவித்ததாவது, திருத்தம் செய்யப்பட்டால் அல்லது வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டால் அதை செல்லுபடியாக்க முடியும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதன்மூலம், இந்த வரைபை நிறைவேற்ற விசேட பெரும்பான்மை அல்லது வாக்கெடுப்பு தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, இந்த மசோதா மீதான விவாதம் தாமதமானது. இன்றும் நாளையும் இது தொடர்பான விவாதம் பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது.

Popular

More like this
Related

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...