பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்!

Date:

இன்று (25) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர், சுமித் கொடிகார இதனை தெரிவித்தார்.

கொவிட் தடுப்பூசி முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பத்தில் முறையாக இடம்பெற்ற போதிலும் தற்போது முன்னுரிமை பட்டியல்களை மீறி செயல்படுத்தப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...