பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை ரத்து

Date:

பொலிஸ்  அதிகாரிகளின் விடுமுறையை எதிர்வரும் ஜுன் 15 ஆம் திகதி வரை ரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாட்டின் போலீஸ்  அதிகாரிகளின் விடுமுறை முன்பு மே 11 ஆம் திகதி முதல் மே 31 வரை பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதிவரை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...