மாகாணங்களுக்கு இடையில் விஷேட புகையிரத சேவைகள்!

Date:

மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் அரச மற்றும் தனியார் துறையின் ஊழியர்கள் போக்குவரத்து செய்வதற்காக சில புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த புகையிரதம் வேறு எந்த துணை புகையிரத நிலையங்களிலும் நிறுத்தப்படமாட்டாது எனவும் புகையிரதத்தில் பயணிப்பவர்கள் தங்களது அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்காக சேவை அடையாள அட்டை மற்றும் நிறுவன பிரதானியின் கடிதத்தை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த புகையிரத சேவைகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...