மாகாணங்களுக்கு இடையில் விஷேட புகையிரத சேவைகள்!

Date:

மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் அரச மற்றும் தனியார் துறையின் ஊழியர்கள் போக்குவரத்து செய்வதற்காக சில புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த புகையிரதம் வேறு எந்த துணை புகையிரத நிலையங்களிலும் நிறுத்தப்படமாட்டாது எனவும் புகையிரதத்தில் பயணிப்பவர்கள் தங்களது அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்காக சேவை அடையாள அட்டை மற்றும் நிறுவன பிரதானியின் கடிதத்தை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த புகையிரத சேவைகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...