மாலைதீவு தனது இஸ்ரேலுடனான தொடர்புகளைத் துண்டித்தது

Date:

பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் செய்த அநீதிகளுக்கு எதிராக மாலைதீவு நிற்கிறது என்றும், பலஸ்தீனம் தங்கள் உரிமையைப் பெறுவதற்கான மக்களின் போராட்டத்திற்கு ஒற்றுமையுடன் இருப்பதாகவும் மாலத்தீவு அரசாங்கம் கூறியுள்ளது.

பாலஸ்தீனிய மக்களுடன் ‘free Palestine என்ற பிரச்சாரத்தில் மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் ஒற்றுமையைக் காட்ட  மாலத்தீவு இளைஞர்கள் ஏற்பாட்டில்  செவ்வாய்க்கிழமை பங்கேற்றார்.  இந்த நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி, தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு பாலஸ்தீனக் கொடியின் படத்தை வெளியிட்டார், மேலும் மாலைதீவு மக்கள் பாலஸ்தீனத்துடன் நிற்கிறார்கள் என்றும் உறுதியளித்துள்ளார்.

1 COMMENT

Comments are closed.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...