வரலாற்று ஆய்வாளரும், ஓய்வுபெற்ற ஆசிரியருமான எம். எச் . ஏ சஹீத் காலமானார்!

Date:

மள்வானை சஹீத் மாஸ்டர் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் வரலாற்று ஆய்வாளரும் ஓய்வுபெற்ற ஆசிரியரும் “மள்வானை முஸ்லிம்களின் ஆரம்ப கால வரலாறு” நூலாசிரியருமான எம் எச் ஏ சஹீத்( 84 )இன்று (28) காலமானார்.1977களில் மர்ஹூம் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் இஸ்லாமிய சோசலிஷ முன்னணியின் தலைவராக இருக்கும் காலப்பகுதியில் அதன் செயலாளராக பணியாற்றினார்.

இவரதுமுதலாவது நூல் 2013ல் வெளியானது.மள்வானை உட்பட கம்பஹா மாவட்ட முஸ்லிம் பிரேச அபிவிருத்திக்கு நிறைந்த பங்களிப்புச் செய்த அவரது மறுமைக்காக நாமும் பிரார்த்திப்போம்.

அன்னாரது ஜனாஸா இன்று மாலை மள்வானையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...