ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் முகாம் மீது தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்

Date:

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து மாயமான 30 ராணுவ வீரர்களைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

தென்கிழக்குப் பகுதியில் உள்ள காஸ்னி என்ற இடத்தில் ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவப் படையினரின் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை சுற்றி வளைத்த தாலிபான் தீவிரவாதிகள், கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் சண்டை நீடித்தது. அப்போது முகாமில் இருந்த ராணுவ வீரர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...