இன்று தேசிய படை வீரர்கள் தினம் | ராணுவத்தினர் சுமார் 4700 பேருக்கு பதவி உயர்வுகள்

Date:

L.T.T.E இனர்
ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டதாக பிரகடனம் செய்யப்பட்ட
இன்றைய தினமான மே மாதம் 18 ஆம் திகதி
தேசிய படை வீரர்கள் தினமாக வருடம்தோறும்
அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது .

அந்த அடிப்படையில் இன்று அனுஷ்டிக்கப்படும் 12வது தேசிய படை வீரர்கள் தினத்தை முன்னிட்டு இலங்கை ராணுவத்தின் 452 அதிகாரிகளுக்கும் 4289 ஏனைய தரத்தை சேர்ந்த உத்தியோகஸ்தர்களுக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன .

இவர்கள் அனைவரும் தத்தமது அடுத்தக்கட்ட பதவி நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்

ராணுவத் தளபதி
ஜெனரல் ஷவேந்திர சில்வா ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய
இந்த பதவி உயர்வுகளை இன்றைய 12வது தேசிய படை வீரர்கள் தினம் முதல்
அமுலுக்கு வரும் வகையில்
வழங்கியுள்ளார்இலங்கை ராணுவத்தில் அண்மைக்காலத்தில் வழங்கப்பட்டுள்ள
மிகப்பெரிய பதவி உயர்வு எண்ணிக்கை இதுவென்று இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது .

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...