இலங்கையர்கள் சிங்கப்பூரில் தரையிறங்கத் தடை! 

Date:

இன்றுமுதல்(02) இலங்கையர்கள் யாரும் சிங்கப்பூருக்குள் பிரவேசிக்க முடியாது என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோணா தொற்றின் காரணமாகவே இலங்கையர்களுக்கு இந்தப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது .

சிங்கப்பூர் வழியாக வேறு நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் கூட சிங்கப்பூரில் தரையிறங்க முடியாது என்று இந்த தடை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சிங்கப்பூர் விமான சேவை இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சரக்கு விமான சேவையை வழமைபோல் மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...