இலங்கையில் கோவிட் மூன்றாவது அலையில் 600 க்கும் மேற்பட்ட மரணங்கள்

Date:

இலங்கையில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் போது COVID-19 காரணமாக மொத்தம் 606 மரணங்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார அமைச்சு நேற்று (23) அறிவித்த  32 இறப்புகள் இதில் அடங்கும்.

மேலும், வைரஸின் முதல் அலைகளின் போது  13 இறப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில்  இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகளின் போது மொத்தம் 1,197 இறப்புகள் பதிவாகியுள்ளன, மொத்த இறப்பு எண்ணிக்கை 1,210 ஆக உள்ளது.

மேலும், இறப்புகளில் 567 பேர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று COVID-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் (NOCPC) தெரிவித்துள்ளது.

321 இறப்புகள் 61- 70 வயதுக்கு இடைப்பட்டவையாகவும், 171 பேர் 51-60 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் உள்ளனர்.

87 இறப்புகள் 41 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவையாகவும், கிட்டத்தட்ட 34 இறப்புகள் 31-40 வயதுக்கு இடைப்பட்டவையாகவும் பதிவாகியுள்ளதாக (என்.ஓ.சி.பி.சி) தெரிவித்துள்ளது.

COVID-19 காரணமாக 10-30 வயதுக்குட்பட்ட 15 பேர் இறந்துள்ளதாகவும், ஒன்பது வயதுக்குக் குறைவான இரண்டு பேரும் வைரஸ் காரணமாக மரணித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நெதன்யாகுவுக்கு குறி வைத்த ஈரான்.. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல்...

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...