இலங்கையில் கோவிட் மூன்றாவது அலையில் 600 க்கும் மேற்பட்ட மரணங்கள்

Date:

இலங்கையில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் போது COVID-19 காரணமாக மொத்தம் 606 மரணங்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார அமைச்சு நேற்று (23) அறிவித்த  32 இறப்புகள் இதில் அடங்கும்.

மேலும், வைரஸின் முதல் அலைகளின் போது  13 இறப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில்  இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகளின் போது மொத்தம் 1,197 இறப்புகள் பதிவாகியுள்ளன, மொத்த இறப்பு எண்ணிக்கை 1,210 ஆக உள்ளது.

மேலும், இறப்புகளில் 567 பேர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று COVID-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் (NOCPC) தெரிவித்துள்ளது.

321 இறப்புகள் 61- 70 வயதுக்கு இடைப்பட்டவையாகவும், 171 பேர் 51-60 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் உள்ளனர்.

87 இறப்புகள் 41 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவையாகவும், கிட்டத்தட்ட 34 இறப்புகள் 31-40 வயதுக்கு இடைப்பட்டவையாகவும் பதிவாகியுள்ளதாக (என்.ஓ.சி.பி.சி) தெரிவித்துள்ளது.

COVID-19 காரணமாக 10-30 வயதுக்குட்பட்ட 15 பேர் இறந்துள்ளதாகவும், ஒன்பது வயதுக்குக் குறைவான இரண்டு பேரும் வைரஸ் காரணமாக மரணித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...