இலங்கை மற்றும் பங்களாதேஷுக்கு அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
தங்களது தோல்வியை முழுமையாக தவிர்க்கும் நோக்கில் சவாலுடன் இலங்கை அணி இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளது.