இலங்கை உட்பட முக்கிய நாடுகளுக்கு உதவுங்கள்! யுனிசெப் கோரிக்கை!

Date:

இலங்கை போன்ற நாடுகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதால், அவ்வாறான நாடுகளுக்கு தடுப்பூசியை வழங்க உடனடியாக தலையீடுகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், ஜீ.7 நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை, மாலைதீவு, நேபாளம் ஆகிய நாடுகள் மற்றும் பிரேசில், ஆஜன்டீனா போன்ற தென் அமெரிக்க நாடுகளில் தொற்று நோய் காரணமாக அந்நாடுகளின் சுகாதார கட்டமைப்பு கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பணிப்பாளர் கூறியுள்ளார்.

அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், கனடா, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஜீ 7 நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...