இலங்கை காவல்துறை ‘இட்ராபிக்’’eTraffic’ செயலியை தொடங்கியுள்ளது

Date:

நாட்டில் போக்குவரத்து முறைமைகளை மீறுவோரை கண்காணிக்க இலங்கை காவல்துறை ‘இட்ராபிக்’ eTraffic என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது.

இச்செயலியை தற்போது Android பயனர்களுக்கு Google Playstore இல் பெற்றுக்கொள்ளலாம்.

மக்கள் செயலியில் பதிவுசெய்து, அவர்கள் சந்திக்கும் போக்குவரத்து மீறல்களை தினசரி தெரிவிக்கலாம்.

இந்த மொபைல் செயலி மூலம் அவர்கள் படங்களையும் வீடியோக்களையும் நேரடியாக போலீசாரிடம் பகிர்ந்து கொள்ளலாம்.

Download App here: https://play.google.com/store/apps/details?id=com.esol.etrafficpolice

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...