இலங்கை காவல்துறை ‘இட்ராபிக்’’eTraffic’ செயலியை தொடங்கியுள்ளது

Date:

நாட்டில் போக்குவரத்து முறைமைகளை மீறுவோரை கண்காணிக்க இலங்கை காவல்துறை ‘இட்ராபிக்’ eTraffic என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது.

இச்செயலியை தற்போது Android பயனர்களுக்கு Google Playstore இல் பெற்றுக்கொள்ளலாம்.

மக்கள் செயலியில் பதிவுசெய்து, அவர்கள் சந்திக்கும் போக்குவரத்து மீறல்களை தினசரி தெரிவிக்கலாம்.

இந்த மொபைல் செயலி மூலம் அவர்கள் படங்களையும் வீடியோக்களையும் நேரடியாக போலீசாரிடம் பகிர்ந்து கொள்ளலாம்.

Download App here: https://play.google.com/store/apps/details?id=com.esol.etrafficpolice

Popular

More like this
Related

முதல்வராக விஜய் பதவியேற்பு: சென்னையில் ராகுல் காந்தி!:

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று(மே 10) பதவியேற்கவுள்ள நிலையில்,...

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...