கிராம அதிகாரிகள் தங்கள் கடமைகளை ராஜினாமா செய்வதாக முடிவு

Date:

இன்று (25) நள்ளிரவு முதல் தங்கள் கடமைகளை ராஜினாமா செய்வதாக இலங்கை கிராம அதிகாரிகள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

கோவிட் -19 தடுப்பூசி முறையை எதிர்த்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிராம அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமித் கொதிகாரா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தடுப்பூசி திட்டம் ஆரம்பத்தில் முறையாக  மேற் கொள்ளப்பட்டாலும், இப்போது அது முறைமைகளை மீறி செயல்படுத்தப்படுகிறது என்றும்  கூறினார்.

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...