குண்டுவெடிப்பில் சிக்கிய மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் தொடர்ந்தும் சிகிச்சை

Date:

குண்டுவெடிப்பில் சிக்கி பலத்தகாயமடைந்துள்ள மாலைதீவின் முன்னாள் முகமட் நசீட் பல சத்திரகிசிச்சைகளிற்கு பின்னரும் ஆபத்தான நிலையில் உயிருக்காக போராடுகின்றார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு கடந்த 16 மணித்தியாலங்களில் தலை உட்பட உடலின் பல பாகங்களில் சத்திரகிசிச்சை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள மருத்துவமனை அவர் தொடர்ந்தும் ஆபத்தான நிலையிலேயே காணப்படுகின்றார் எனதெரிவித்துள்ளது
முன்னாள் தனது வீட்டிற்கு வெளியே காரில் ஏறமுயன்றவேளை மோட்டார்சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டுவெடித்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாலைதீவு பொலிஸார் இது பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...