கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்த அவசரமாக உதவி கோரும் அமைச்சர்..!

Date:

அவசரமாக உதவி கோரும் அமைச்சர்..!

கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ள இலங்கையின் சுகாதார சேவைக்கு அவசரமாகத் தேவையான
மருத்துவ பொருட்களின் பட்டியலை கொரோனா தடுப்பு இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அனுப்பியுள்ளார்.

நாட்டில் வசிக்கும் இலங்கையர்களின் உதவியுடன் இந்த பொருள் உதவியை சுகாதார அமைச்சகத்திடம் பெறுவதே அவரது நோக்கம்.

எங்கு எவை அவரசமான தேவைகள் என்பதைக் கூறி அவர் அனுப்பிய கடிதம் வெளியாகியுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...