நீதிமன்ற செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்படும்

Date:

நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் செயற்பாடுகள் மே மாதம் 3ஆம் திகதி முதல் ஏழாம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்ட தாக அமையும் என்று நீதி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ ஆர் டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்பிரகாரம் வழக்குகளின் போது சந்தேகநபர்கள் வழக்குகளில் ஆஜராக நீதிமன்றங்களுக்கு நேரடியாக வர வேண்டிய தேவை இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...