பெண் அபிவிருத்தி அதிகாரி மீது தாக்குதல்

Date:

கொழும்பு மாவட்டத்தின் கீழ் வரும் கெஸ்பேவ பிரதேச செயலாளர் பிரிவில் பணியாற்றும் பெண் அபிவிருத்தி அதிகாரி ஒருவர் மீது நேற்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தெல்தர மேற்கு கிராம சேவகர் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி மீதே இனம் தெரியாத ஒரு நபர் தாக்குதல் நடத்தி உள்ளார். குறிப்பிட்ட இந்த பெண் அதிகாரி அந்தப் பிரதேசத்தின் பின்தங்கிய பகுதிகளில் அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகளை விநியோகம் செய்துவிட்டு தனது வீடு நோக்கி திரும்பி கொண்டிருக்கையிலேயே மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அவரைத் தாக்கி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்தியவரை தேடி பொலிசார் இப்பொழுது தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர் .

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...