பெண் அபிவிருத்தி அதிகாரி மீது தாக்குதல்

Date:

கொழும்பு மாவட்டத்தின் கீழ் வரும் கெஸ்பேவ பிரதேச செயலாளர் பிரிவில் பணியாற்றும் பெண் அபிவிருத்தி அதிகாரி ஒருவர் மீது நேற்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தெல்தர மேற்கு கிராம சேவகர் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி மீதே இனம் தெரியாத ஒரு நபர் தாக்குதல் நடத்தி உள்ளார். குறிப்பிட்ட இந்த பெண் அதிகாரி அந்தப் பிரதேசத்தின் பின்தங்கிய பகுதிகளில் அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகளை விநியோகம் செய்துவிட்டு தனது வீடு நோக்கி திரும்பி கொண்டிருக்கையிலேயே மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அவரைத் தாக்கி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்தியவரை தேடி பொலிசார் இப்பொழுது தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர் .

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...