மாலைதீவு தனது இஸ்ரேலுடனான தொடர்புகளைத் துண்டித்தது

Date:

பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் செய்த அநீதிகளுக்கு எதிராக மாலைதீவு நிற்கிறது என்றும், பலஸ்தீனம் தங்கள் உரிமையைப் பெறுவதற்கான மக்களின் போராட்டத்திற்கு ஒற்றுமையுடன் இருப்பதாகவும் மாலத்தீவு அரசாங்கம் கூறியுள்ளது.

பாலஸ்தீனிய மக்களுடன் ‘free Palestine என்ற பிரச்சாரத்தில் மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் ஒற்றுமையைக் காட்ட  மாலத்தீவு இளைஞர்கள் ஏற்பாட்டில்  செவ்வாய்க்கிழமை பங்கேற்றார்.  இந்த நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி, தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு பாலஸ்தீனக் கொடியின் படத்தை வெளியிட்டார், மேலும் மாலைதீவு மக்கள் பாலஸ்தீனத்துடன் நிற்கிறார்கள் என்றும் உறுதியளித்துள்ளார்.

1 COMMENT

Comments are closed.

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...