ரூ .23,380 மில்லியன் செலவில் கொழும்பில் சாலை வலையமைப்பை உருவாக்கத் திட்டம்

Date:

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஒன்பது  நெடுஞ்சாலைகள் மற்றும்  மாற்று சாலை வலையமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது என நெடுஞ்சாலைகள் அமைச்சர் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதற்காக ரூ .23,380 மில்லியன் செலவிட வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்தார்.

அதன்படி, நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள சாலை வலையமைப்பு, கொழும்பு-ஹொரன சாலை மற்றும் கடுவெல-மாலபே-கொழும்பு சாலை ஆகியவை நிர்மாணிக்கப்படும்.

மேலும், கிரிபத்கொட – பத்தரமுல்ல சாலை வலையமைப்பு, கொழும்பு – அம்படலே சாலை அமைப்பு, பேஸ்லைன் சாலையை இணைக்கும் சாலைகள் மற்றும் சந்திகள் இதன் கீழ் மேம்படுத்தப்படும்.

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...