ரூ .23,380 மில்லியன் செலவில் கொழும்பில் சாலை வலையமைப்பை உருவாக்கத் திட்டம்

Date:

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஒன்பது  நெடுஞ்சாலைகள் மற்றும்  மாற்று சாலை வலையமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது என நெடுஞ்சாலைகள் அமைச்சர் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதற்காக ரூ .23,380 மில்லியன் செலவிட வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்தார்.

அதன்படி, நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள சாலை வலையமைப்பு, கொழும்பு-ஹொரன சாலை மற்றும் கடுவெல-மாலபே-கொழும்பு சாலை ஆகியவை நிர்மாணிக்கப்படும்.

மேலும், கிரிபத்கொட – பத்தரமுல்ல சாலை வலையமைப்பு, கொழும்பு – அம்படலே சாலை அமைப்பு, பேஸ்லைன் சாலையை இணைக்கும் சாலைகள் மற்றும் சந்திகள் இதன் கீழ் மேம்படுத்தப்படும்.

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...