வரலாற்று ஆய்வாளரும், ஓய்வுபெற்ற ஆசிரியருமான எம். எச் . ஏ சஹீத் காலமானார்!

Date:

மள்வானை சஹீத் மாஸ்டர் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் வரலாற்று ஆய்வாளரும் ஓய்வுபெற்ற ஆசிரியரும் “மள்வானை முஸ்லிம்களின் ஆரம்ப கால வரலாறு” நூலாசிரியருமான எம் எச் ஏ சஹீத்( 84 )இன்று (28) காலமானார்.1977களில் மர்ஹூம் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் இஸ்லாமிய சோசலிஷ முன்னணியின் தலைவராக இருக்கும் காலப்பகுதியில் அதன் செயலாளராக பணியாற்றினார்.

இவரதுமுதலாவது நூல் 2013ல் வெளியானது.மள்வானை உட்பட கம்பஹா மாவட்ட முஸ்லிம் பிரேச அபிவிருத்திக்கு நிறைந்த பங்களிப்புச் செய்த அவரது மறுமைக்காக நாமும் பிரார்த்திப்போம்.

அன்னாரது ஜனாஸா இன்று மாலை மள்வானையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...