விசேட செய்தி: துறைமுக நகர சட்டமூலம் 89மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது!

Date:

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 89மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலம் மீது சபையில் நேற்றும் இன்றும் விவதாம் இடம்பெற்றது.இவ்விவாதம் நிறைவடைந்ததை அடுத்து ஐக்கிய மக்கள் சக்தி வாக்கெடுப்புக்கு கோரிக்கை விடுத்தது.

இதன்போதுசட்ட மூலத்துக்கு ஆதரவாக 148 வாக்குகளும் , எதிராக 59 வாக்குகளும் கிடைத்தன.இதனையடுத்து சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...