விசேட செய்தி :நாட்டின் மற்றுமொரு பகுதியில் கொவிட் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது!

Date:

கொவிட் தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அம்பாறை மாவட்டத்தில் உள்ள இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள நிலப் பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் அம்பாறை மாவட்ட செயலகத்திலிருந்து சுகாதார அமைச்சுக்கு எழுதப்பட்டிருக்கின்றது.

முன்னதாக, இலங்கையில் கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்ய ஒட்டமாவாடி பகுதியிலும், சமீபத்தில் திருகோணமலையில் உள்ள கிண்ணியா பகுதியிலும் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...